பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - தெம்மாங்கு கண்டிகிண்டி என்னுகேடா-மாமா கண்டிக்குநீ போகாதேடா முத்துவிற்கும் கண்டியிலே-மாமா முன்பழக்கம் ஆரும் இல்லை. இடிஇடித்த மழைபெய்யக்-குட்டி இருண்டவெள்ளம் திரண்டோடக் குடைபிடித்து நான்வாறேண்டி-குட்டி குமரிப்பொண்ணே எழுந்திரடி காவல் பழமே அடி-குட்டி நான்பூசும் சந்தனமே ஏலம் கிராம்பே குட்டி-உன்னை என்னசொல்லிக் கூப்பிடுவேன்? கூப்பிட்ட சத்தத்துக்குப்-பதில் குயில்கூவுதுண்னு நான் இருந்தேன் கொண்டவன்னு தெரியாமல்நான்-மாமா கூசாமல் ஒடியாாலேகான். கூடார வண்டியிலே-பையா குயிலா?ளத் துளக்கிவச்சு தட்டிவிடடா வண்டியைத்தான்-பையா சத்திரம் போய்ப்படுப்போம். வண்டி அலையுதடா-பையா வண்டிஓட்டத் தெரியலேயோ மாட8லந்து போகுதடா-பையா - மதிகெட்ட வண்டிக்காரா. கறுத்த கறுத்த ஆடு கருவேலங்காய் கின்றஆடு மெத்தக் கறுத்த ஆடு - மேல்மலையை நோக்குதடி 101. ஓடிவரவில்லை கான். 99 100 101 102 103 104