பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மலே அருவி மறந்தால் என்னடா நீஎன் னே மறக்காட்டிப் போனல் என்ன எல்லாம்எனக் கொண்ணு தாண்டா ஏமாற்றப் பார்க்கா த்ேடா வாதுசெய் யாதேடா r வந்தவழி போய்ச்சேரடா சோடா ஆ ஆ. மானே மரகதமே மயிலே இளங்குயிலே தேனே திரவியமே தேடிவந்தேன் உன்னே நானே அன்னமே பொன்னம்மா கண்ணி ரண்டும் சோருதடி அன்னமே ஏ. ஏ. எப்படிநான் திட்டி லுைம் ஏளனம் செய்யப் பார்க்கிருய் சொற்படி போகா விட்டால்கான் செருப்படி கொடுத்தி டுவேன் வாதுசெய் யாதேடா வந்தவழி போய்ச் சோடா சோடா ஆ ஆ. மரியாதையாய்ப் போய்விடடா மானங் கெட்ட மடப்பயலே தெருத்தெருவாய்த் திரிந்த நாயே திரும்பிப்பார்க் காமே ஒடடா வாதுசெய் யாதேடா வந்தவழி போய்ச்சேரடா சோடா ஆ ஆ. ஆத்துக்குப் போன அண்ணன்மார் அமளி வந்து செய்யாமே அமைதியாய்கீ போய்விடடா, அடிதப் பாமல் கிடைக்குமடா 24 25