பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மலே அருவி ஊர்க்குருவி வேசங் கொண்டு உயரப் பறந்தியிண்ணுச் செம்பருந்து வேசங்கொண்டு செந்துளக்காத் துளக்கிடுவேன் அன்னமே பொன்னம்மா கண்ணி ரண்டும்சோருதடி அன்னமே ஏ. ஏ. வேணுமடி வாதும் வம்பும் சோராமலே நீயும் நானும் தாராளமாத் தாலி கட்டி வாழ லாண்டி வருச மெல்லாம் அன்னமே பொன்னம்மா கண்ணிரண்டும் சோருதடி அன்னமே ஏ. ஏ. வார்த்தைச் சண்டை. சாணிக்கூ டையை எடுத்துக்-குட்டி சாணிவாரப் போற பெண்ணே சந்து பொந்திலே பாரடி நீ-குட்டி பக்து பந்தரிக் கிடக்கும் சாணி. மாடு மேய்க்கும் மாட்டுக் காரா-பையா வீடு வீடாய்த் தின்னும் பையா போடா சோலியைப் பார்த்துக் கிட்டுக் கோளா ருெண்ணும் சொல்லா தேடா. எருமைச் சாணி யைள டுத்துக்-குட்டி எருவு தட்டப் போறவளே எடுத்தெ மிஞ்சு பேசா கேடி-குட்டி எருமை மாட்டுத் தொண்டைக் காரி. அதைப் புனக்கு ஏறிப் போச்சோ-பையா அக்ரமும் மிஞ்சிப் போச்சோ அடக்கு றேண்டாஉன் ஆணவத்தைப்-பையா அடக்கி வையடா உன் நாக்கை. 32 3