பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 161 அலுப்பாகான் ரோட்டிலே அசத்து தங்கையிலே சலுக்காாாள் அங்கேவந்து s' தளுக்காஎன் ஊர்பேரெல் லாமே விசாரித்து இழுத்தான் முதுகிலே ரெண்டு. 9 ஆனி முடிந்தாடி மாசக் கடைசியில் ஆவடிக்குப் போனேன்.நான் ஆடிமா சம்.அடி வைக்கக்கட டா துண்ணு அப்பத்தான் கண்டேனேநான். 10 ஆவடி டாக்டரு அருமையாத் தான்பேசி அரையெல்லாம் பாக்கணுமின்னு திரையெல்லாம் இழுத்து அரையெல்லாம் சோதிச்சு அனுப்பினர் கப்பலுக்கு. 11 மாலைபோட்டு மாட்டைப் பொங்கல்வைச் சாப்போலே ஆளேயெல் லாம்கடப்பிட்டு ஆளுக் கொருஊசி அருமையாக் தான் எத்தி அனுப்பினர் கப்பலுக்கு. 12 ஆணேயும் பொண்ணேயும் ஆடுமாடு போலே அடுக்கினன் கப்பலிலே ஆவடி யில்எழு நாளு இருந்த சுகம் f அமைஞ்சுச்சே கப்பலிலே. 18 போனுேம் அம்மா அம்மா போனேம்.அம் மா.அம்மா பொழுது விடியுமட்டும் - குருவி மலையிலே குருவியைக் கண்டோமே மறுகாளோர் ஊர்கண்டோமே. 14 அஞ்சுகா ளும்போச்சு ஆறுநா ளும்போச்சு நெஞ்சுங் துடிக்கலாச்சு -' -- கொஞ்சங் கூடச்சுதி மதியில்லா மேபோச்சு சஞ்சலம் மிகுந்துபோச்சு. 15 9. சலுக்கார் ஆள் - சர்க்கார் அதிகாரி. ---- - 11