பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருமகள் : குடும்பம் மக்திபோலே ஏண்டிே இன்னம் தாங்கிக் கிட்டிருக்கே வந்தேண்ணு பாத்துக்கடி வள்ளலெல்லாம் இறக்கிடுவேன். குந்தக்குந்தப் பிடிச்சுத்தள்ளிக் குமுகுமுன்னு உதைச்சிடுவேன் எக்தமாமி உன்னைக்கட்டி மாரடிச்சிக் கிட்டிருப்பா. இந்தியாவில் எங்கேயானலும் போய்க்கொஞ்சம் பார்த்துவாடி எண்டிஎகத்தாளமாப் பார்க்கிருய் கோண்டிடுவேன் உன் கண்ரெண்டையும். அத்தைஎன்னே அடிக்காதே அடிபணிவேன் நான் உனக்கு மெத்த என்னை மிரட்டாதே சுத்தபுண்ணியம் உனக்கு. சுத்தமான வேலைசெய்வேன் கற்றுக்கொடு எேனக்குப் பத்திரமா வீட்டுவேலே பார்த்துச்செய்வேன் நான் உனக்கு. அத்தை அடிஎங்கள் 14 அப்பன்கூட வேபிறந்த அத்தை அடிஒரு முத்தங்கடடக் கொடுக்கிறேண்டி. அத்தைஎன்னே வையாதே அகியாயமாய்த் திட்டாதே குற்றம்.ஒண்னும் செய்யலேயே குந்திக்கிட்டு ஏன் இருக்கே? 209 10 11