பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264. 11. 3 மலே அருவி சானும்வந்தேன் நடுக்கட்டைக்கு என் தோழிவந்தாய் எடுத்தகட்டைக்கு தட்டில் அப்பம்கொட்ட தவ8ல சம்பாக்கொட்ட ஒத்தைக் கையால்கொட்ட ஒசந்த மரக்கட்டை குத்திக் குத்தித் தாரும் பொட்டலங் கட்டித் தாரும். 3 ஆலேப் பொறுக்கி ஆசாரக் கள்ளி அாக்கங் தெளிந்த - துர்வாடைக் காரி பாக்கு மரத்துப் - பாவாடைக் காரி. வீரி இரண்டெடுக்க வீசங் தண்டெடுக்க மாதா மண்எடுக்க, முக்கோட்டு ராவணன் - முத்துச் சரவணன். நான்கு நடந்துவர-நாகேந்திரன் தொடர்ந்துவர. ஐவர்,அரைக்கும் மஞ்சள் - தேவர் குளிக்கும் தண்ணிர். ஆக்கோ ரளிவாழை அண்ணன்தம்பி பெருவாழை. எழண்ணன் காட்டிலே-எங்களண்ணன் விட்டிலே மஞ்சள் சாட்டிலே. பொதைபொதை பொம்பரம் செட்டி சிதம்பரம் கொக்கு கோலாட்டம்: 4 பொறுக்கி பொறுக்கி போருளாம் தண்ணிக்கி தண்ணிக்குடம் தலைமேலே