பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஆராய்ச்சி உரை பிறகு தொடர்பற்ற பல கண்ணிகள் வருகின்றன. பின்பு சுண்ணும்பு குத்தும் பாட்டில் துரைமகன் வருகையை விரிவாகச் சொல்லுகிருர்கள் பெண்கள். பல வண்டிகள் வருகின்றன. குதிரைகள் வருகின்றன. ஜட்கா, ரிக்ஷா, மோட்டார், லாரி, சைகிள் எல்லாம் வருகின்றன. வண்டியிலே வந்த துரை அமலெல்லாம் செய்கிருன். அவ லுக்குத் தீனி தயாராகிறது. எதை எதையோ அவன் குடிக்கிருன். பல பழங்களைக் கொடுக்கிருன் பணியாரங்களை வழங்குகிருன். "மச்சானைக் கூட்டிக் கொண்டு மெத்தை வீட்டுக்குள் போகிருன். பல தோட்டங்கள் அங்கே இருக்கின்றன. வெள்ளேக்காரர் பலர் லேடி"களுடன் இருக்கிருர்கள். அவர்களிடையே இந்தத் துரை தளுக்கு நடை கடக்கிருன். பெண்ணுக்கு வேண்டிய வற்றையெல்லாம் அவன் தருவானும், அப்படி ஒரு பெண்ணேப் பார்த்து மற்ருெருத்தி சொல்கிருள். அவள் தன் வஞ்சகக் கருத் தைக் கடைசியில் வெளியிடுகிருள். சொத்தான சொத்துக்காரி-ஏலங்கிடி லேலோ சொகுசாத்தான் நீஇருப்பே-ஏலங்கிடி லேலோ அத்தான் உனக்குத்தானே-ஏலங்கிடி லேலோ அல்லாத்தையும் கொடுத்திடுவான்-ஏலங்கிடி லேலோ.: தோட்டத்து முதலாளிகளாகிய வெள்ளேக்காரர்களிற் சிலர் எப்படி இருந்தார்கள் என்பதை ஒருவகையாக இந்தப் பகுதி புலப் படுத்துகிறது. இந்தக் காட்சிக்குப் பின் ஒரு பெண் வயலுக்குச் சென்று கதிரறுத்துக் கூலி பெற்றுக் கடைக்குப் போய் வேண்டிய பொருளே வாங்குவதைச் சொல்லும் பாடல்கள் உள்ளன. பிறகு சந்தனத் தேவன் நிலத்தைப் பார்த்துவிட்டு வருவதைச் சில பாடல்கள் சொல்கின்றன. - - காற்று கடவை வருணிக்கும் கண்ணிகளைப் பிறகு காண் கிருேம். பின்பு கதிர் விக்ளய, அதை அறுக்க ஆள் தேடுகிருர் கள். விறகொடிக்கும் பெண் வருகிருள். காளைகள் குடடிக்கின் றன. எங்கே பார்த்தாலும் கெல்லாக இருக்கிறது. - சந்தனத் தேவன் பெருமையை 54 கண்ணிகள் சொல்கின்றன. பாண்டி நாட்டில் வாழ்ந்திருந்த திருடன் அவன்; சொகுசான வாழ்க்கை கடத்தினவன். அவன் பருத்திக் காட்டை உடைய 1. u, 184: 87. Гg, T), T35, Tб4,105, гтг.