பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - ஆராய்ச்சி உரை கொக்குச்சிக் கொக்கு ரெட்டை சிலாக்கு மூக்குச் சிலந்தி தாக்குலா வரணம் ஐயப்பன் சோலே ஆறுமுக தாளம் ஏழுக்குக் கூழு எட்டுக்கு முட்டி ஒன்பது கம்பளம் பத்துப்பழம் சொட்டு! இதில் இரண்டு முதல் பத்து வரையில் எண்களின் பெயர்கள் உள்ளன. ரெட்டை, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என் பன வெளிப்படையாக எண்ணுப் பெயர்களாக இருக்கின்றன. மூக்கு என்பது மூன்றையும், காக்கு என்பது நான்கையும், ஐயப் பன் என்பது ஐந்தையும் ஒலியினல் வினேப்பிக்கின்றன. இப்படி ஐந்து பாட்டுக்கள் இப் புத்தகத்தில் இருக்கின்றன. வின விடைகளே ஐந்து விளையாட்டுப் பாடல்களில் கான லாம். இரண்டு குழந்தைகளில் ஒருவர் கேட்க மற்ருெருவர் விடை கூற வளரும் பாட்டு இது. சொன்ன வார்த்தையின் முதல் பகுதி யைக் கேள்வியாகக் கேட்க, அதற்கு விடை சொல்ல, அந்த விடை யின் முற்பகுதியை மீட்டும் கேட்க, விடை சொல்ல, இந்த விஞ. விடை நீண்டு கொண்டே போகும். நிலாப் பாட்டு இன்சுவை ததும்பும் பாடல்களையுடைய பகுதி. குழந்தைக்கு விளையாட்டுக் காட்டத் தாயும் பிறரும் பாடுவார் கள்; குழந்தைகளும் பாடுவார்கள். எட்டி எட்டிப் பார்க்கும் வட்ட வட்ட நிலாவே! துள்ளித் துள்ளிச் சிரிக்கும் தும்பைப்பூவு நிலசவே!" என்பது அற்புதமான கவிதை. பாட்டுக்கள் இருக்கின்றன. ਾਨ਼ प्ल.E. 968ः छ. சிறுவர் உலகம் என்ற பகுதியின் இறுதியில் வேடிக்கைப்