பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களில் அடிகள் 347 மட்டிலுமே விரித்துக் கூறுகின்றது. நம்பியும் பரஞ்சோதி முனிவரும் இச்செய்தியைத் தம் புராணங்களில் குறிப்பிட வில்லை. பின் வந்த சான்றோர்கள் இரட்டைப் புலவர், இரசை வடமொழியப்ப பிள்ளை, சிவப்பிரகாச அடிகள் முதலியோர் குறித்துள்ளனர். ஆயினும், திருக்கோவையாரை இறைவனே பாடும்படி பணித்த செய்தி, கினைவித்துத் தன்னையென் கெஞ்சத் திருந்தம்பலத்து கின்று புனைவித்த ஈசன் (140) இருந்துதி யென்வயிற் கொண்டவன் (300) என்ற திருச்சிற்றம்பலக் கோவைத்தொடர்களும் இவற்றிற்கு பேராசிரியர் எழுதிய உரைக்குறிப்புகளும் தெரிவிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/365&oldid=864491" இலிருந்து மீள்விக்கப்பட்டது