பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்த நூலாசிரியர் . . . .

 இராமநாதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். வரலாற்று ஆய்வாளர். பல வரலாற்றுக் கருத்தரங்குகளில், இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, நாணயவியல் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் வழங்கி வருபவர். இவரது ஆக்கங்கள் :

1) இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் (1984)

2) விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) (தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல்)

3) தமிழகமும் முஸ்லிம்களும் 1988 (சென்னை சீதக்காதி அறக்கட்டளையினரின் பரிசுபெற்ற நூல்)

4) பாஸ்கர சேதுபதி மன்னர் (1989)


பரணி அச்சகம்

மதுரை-625 001