பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 புதுமைமிகு இலக்கியமாம் செல்வங் தங்தான், புரட்சிசெய வீரரென ஆக்கி விட்டான், பதுமைஎன வாழாமல் தமிழ மக்கள் பகுத்தறிவால் அவைமுன்பில் இருக்கச் செய்தான் எதுகையுடன் மோனேபெறும் கவிதை யாக்கும் இளங்கவிஞர் பரம்பரையைத் தோற்று வித்தான், அதுவன்றித் தமிழ்நலமே காடு கின்ருன் அக்கவிபாரதிதாசன் தங்தை யன்ருே? -3 154