பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-H 3 அமைச்சர்உறுப் பினர்.முதலாம் பதவிக் காக அலேபவரைக் காண்கின்ருேம், நகரின் ஆட்சி அமைக்கின்ற உறுப்பினராய் வெற்றி பெற்ருல் அருச்சனைகள் எத்தனையோ செய்வர்; ஆட்சி சுமக்கின்ற பொறுப்பிருந்தால் போதும் என்று சூழ்ச்சிகளை வகைவகையாய் இழைப்பர் அங்தோ! இமைப்பொழுதும் சுகம்கான ஆசை யுள்ளம் இளிவந்த செயல்நாணுப் பதவி உள்ளம் 4. வீட்டுரிமை சொத்துரிமை பிரிக்கும் போழ்து வியனுக ஒன்றிருந்தால் பொறுத்தி ருக்க மாட்டார்கள் உடன்பிறப்பென் றெண்ணுர் ஓடி வழக்குரைக்கும் அறமன்றம் ஏறி அங்குக் காட்டிடுவர் தம்திறமை, எஞ்சி யுள்ள கைப்பொருளை மன்ருடி காலில் வைத்துப் போட்டழுவர் பயனென்றும் கானு கில்லார் பொருமையுளம் இவருள்ளம் பொக்கை யுள்ளம் 123