இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வார்ப்புரு:Xxx largerஆருத் துயரம்} (X largerஎண்சீர் விருத்தம்}} l <Poem>வல்லீட்டி பாய்ந்ததுவே எனது நெஞ்சில்
- மாணவர்காள் எவ்வண்ணம் வாய்தி றந்து
சொல்லூட்டித் தமிழ்சொல்வேன்! சோர்வு பெற்றேன்
- துடித்துமனம் வெந்துழலத் துயரங் கொண்டேன் வில்லோட்டும் கூரம்போ கொடிய வாளோ
- வெள்வேலோ நகைமன்னர் மாய்ந்தார் என்ற
சொல்லலீட்டி பாய்ந்ததுவே! இனிமேல் நாமும்
- சுவையாக நகைச்சுவையைக் காண்ப தென்றே!
2 கடுந்துன்பம் எத்துணைதான் வரினும் நெஞ்சம்
- கலங்ககலிலான்; சிரிப்பொன்றே துயரை நீக்கி
விடுமென்பான்; மன்பதைக்கும் அந்த வுண்மை -
- விளக்கிநின்றன் கண்புதைத்து நாமெல் லோரும்
படுந்துயரம் தனைமறப்ப தெவ்வா றந்தோ!
- பகர்ந்துவந்த அச்சிரிப்பு மருந்தாய் ஆமோ?
நெடுங்கடலே! வான்பரப்பே! சுடுநெ ருப்பேl
- நிணிலமே! பெருங்காற்றே! அழுதீர் கொல்லோ?<\poem>
208