பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலன் தன் கவிப்பொருளைப் பாடுங் காலப்
 ::பாட்டகத்தே இலக்கணமும் அமைதல் வேண்டும்
ஆவல்கொண்டு கவிபுனைவோர் இலக்க ணத்தை  ::அருகில்வைத்துப்பெருங்கவியாய்எண்ணிக்கொண்டு
தாவுகின்றர் பாடுவற்குத் தவறீ வீகு புலவோர் இலக்கணத்தைப் புதைத்து விட்டுக் குரலெ டுத்து ;
கூவுகின்ருர் ஒப்பாரிக்கொடுமையிது ! கவிஞன்தன் மரபும் அன்று !’
4
“பண்டிதர்வே றென்னசொல்வார் ? தமிழை எங்கும் பரவவிட மனமில்லார்’ எனக கைத்தாள் ; 'அண்டவக்த பிறமொழியால் தமிழை மக்கள்
அயர்த்தடிமை ஏற்றிருந்த போது, காத்துக் கொண்டிருந்த பண்டிதனைக் குறைசொல் கின்ருய் ?
குறைமதியைத் தலைக்கொண்டாய் ! கவிஞனும்யார்? பண்டிதன்தான், உளருதே ! மொழியாம் ஆற்றில்
படிந்தெழுந்தால் உன்மடமை கரைந்து போகும்;
|
o
சிறுஇதயத் துாற்றெடுத்து மேனி எங்கும்
செழிப்பதற்குக் கிளேத்தோடும் குருதி யைப்போல் குறுகிடத்தே தோன்றிப்பின் காட்டில் செல்வம்
கொழிப்பதற்குக் கிளேத்தோடும் ஆறு, வெற்பில் விறுவிறுக்க அருவியெனப் பாறை மீது வீழஅது கல்லாகி ஓட ஓடக் குறுமனலாய் ஒன்று திரிங் தொன்ரும் என்ற
குவலயத்தின் பரிணும உண்மை காட்டும் ,
40