பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் படும் இன்னல்கண் டஞ்சி நீக்க மனம் வைத்துப் பாடுபடும் தொண்டர் தம்மை மிக்குவரு காதலில்ை அணேத்துக் கொள்ள மிகக்கொடிய துப்பாக்கிக் குண்டாய் நஞ்சாய் கொக்கரித்து வருகின் ருய் அதனைக் கண்டு கொடியவள்நீ என்கின் ருர் புரட்சி என்னும் மக்களே பெற்றெடுக்க மருவு கின் ருய் ஆதலினுல் மதிக்கின்றேன் உன்னே கன்றே

39