பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புள்ளிமயில் ! உன்னேக்கண் டாலறிவுப்

- புலவனுக்குத் தோகை காட்டி

உள்ள மதில் கற்பனேகள் சேர்க்கின் ருய் !

ஒவியன் வைத் தெழுது கோலைத்

துள்ளிவிளே யாடச்செய் கின் ருய்நீ ! துடுக்குள்ள பெண்னே நோக்கி

எள்ளிநகை செய்வதற்கோ கிமிர்கின் ருய் ?

எழில்மயிலே ! மீண்டும் ஆடு !

46