இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புள்ளிமயில் ! உன்னேக்கண் டாலறிவுப்
- புலவனுக்குத் தோகை காட்டி
உள்ள மதில் கற்பனேகள் சேர்க்கின் ருய் !
ஒவியன் வைத் தெழுது கோலைத்
துள்ளிவிளே யாடச்செய் கின் ருய்நீ ! துடுக்குள்ள பெண்னே நோக்கி
எள்ளிநகை செய்வதற்கோ கிமிர்கின் ருய் ?
எழில்மயிலே ! மீண்டும் ஆடு !
46