பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணமகனுக்கு e

மணமகள் நயந்திட மற்றுளோர் மகிழ்ந்திடப் புதுமணக் கோலம் பூண்டிடும் அதுமக்குப் பு கல்வதொன் அவளது புந்தியிற் கொள்க ! தேன் மலர் இதழில் தென்றல் வருடத் தோன்றுமோர் கன்மணம் , துளிர்அரும் பாயினும் அழிவுறு மலரே ஆயினும் அவற்றுள் நறுமணம் தோன் ரு, காடுகன் கறியும் ; மக்கள் மணமும் அத்தகு சிறப்பே, மணம்பெறு பருவம் வந்துள பெண்பால் பூவின் தன்மை பொலிவதால் அவளேப் பூப்படைந் தனளெனப் புகன் றிடும் உலகம் ; மலரும் தென்றலும் மணந்திடத் தரகர் எவரும் இல்லை இதுவே தமிழர் == மணமுறை யாகும் ; மற்றைய எல்லாம் தமிழ்மணம் அல்ல வந்தவர் தந்தன ; இதனை உணர்ந்துநீ இனிய தமிழால் மணம்பெறும் அன்ப ! வாழ்க ! வாழ்க !

பெண்மைக் குயர்வு பேணுக ! உடல்நலம்

60