பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோய் வந்து பற்றியதால் சின்ள்ை நங்கை நொந்து முன் ஆறு மிகமெலிந்து வெளியில் எங்கும் போய்வந்து கடவாமல் இருந்தாள் ; ஊரார் * பொல்லாத ஒழுக்கத்தாற் கருப்பம் உற்ருள் நோய் வந்த தென ச்சொல்லிக் கருவைக் கொன் ருள் நூதனமாய்த் தற்கொலேக்கும் முயன்ருள் ' என்று வாய்வந்த படியெல்லாம் அளந்து விட்டார்;

o

  • வகையறியா தோடிவிட்டாள் ' என்றும் சொன்னர் ங்

மற்றவர்கள் சொல்வதெலாம் கருதா தென்றன் மனம் விரும்பி மணமுடிக்கத் துணிந்து விட்டேன் கற்றவரும் மற்றவரும் சினந்து நோக்கக் கைப்பிடித்தேன் பதிவுசெயும் தலைவர் முன்னே ; உற்ருர்கள் ஊரார்கள் உறுமி ர்ைகள்

ஒவ்வாதே சமுதாயப் பண்புக் கென்று சொற்ருர்கள் சாதிகுலம் போச்சே இந்தச் சொல்லரிய கொடுமையினே எங்குக் கண்டோம் ச

என் ருர்கள் அவ்வள வில் விட்டா ரோ ? இத் தெருவதனில் இருப்பதுவுங் கூடா தென்ருர்; கொன்ருற்போற் கொடுமைபல செய்தார் ; மேலும் குடும்பத்தில் கிகழ்கின்ற நன்மை தீமைக் கென்ருலும் அழைப்பதிலே வறுமை நோய்வங் திடர்ப்படுத்தக் கடன் கேட்ட்ேன் கொடுத்தா ரில்லை : நன்றப்பா கலப்புமணம் ” என்று சொல்லி

நகைத்தார்கள் பகைத்தார்கள் உள்ளம் கொக்தேன் ; டு

64