பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62



37. நினது மலரடிக்கே


வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக்

கேளார் குழுமிக் கெடுதிகள் கழினும் பூமியில்வாழ்

நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே

ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே!

[பாட்டுப்பறவையின் வாழ்க்கைப் பயணம் -தன்வரலாறு]