இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் () – நண்பர்கள் தில்லை தா. அழகுவேலன், திருமாவளவன் மயிலை சிவ. முத்து குடும்பத்தாருடன் கவிஞரும் அவரது துணைவியாரும் - சென்னை (1949) காரைக்குடி மிக உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுடன் தமிழாசிரியராகக் கவிஞர்