பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் |310 o: கவிஞர் பாடல்கள், உரையாடல் எழுதிய நடிகர்கள் எம்.ஆர்.இராதா, அசோகன் நடித்த கண்ணாடி மாளிகை’ எனும் திரைப்படத்தின் நடிகர்களுக்கு கவிஞர் உரையாடல் சொல்லித் தருதல். (1960) கவிஞர் இயற்றிய பூங்கொடி நூல் வெளியீட்டுவிழா (1964) அன்றைய சட்டப் போரவைத் தலைவர் செல்லப் பாண்டியன் டாக்டர் அ. சிதம்பரநாதனார் படத்தில் உள்ளனர். - டாக்டர் மு.வ. தேவநேயப் பாவாணர் து . அப்பாத்துரையார். ஒளவை.துரைசாமிப் பிள்ளை, டாக்டர் மா. இராசமாணிக்கனார் பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோர் விழாவில் பங்கேற்றுக் கவிஞரை வாழ்த்தி உரையாற்றினார்.