இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் அமைச்சர் தா. கிருஷ்ணன், அமைச்சர் தமிழ்க் குடிமகன் கவிஞர் இல்லம் வந்து உடல் நலம் கேட்டல். உடன் கவிஞரின் குடும்பத்தினர் (1997) கானாடுகாத்தான் வை.சு. சண்முகனார் நினைவில்லம் திறப்பு விழாவில் வை.சு மகள் பார்வதி அம்மையார், கி.ஆ.பெ. விசுவநாதம், கவிஞர் நாரா. நாச்சியப்பன் திரைப்பட இயக்குநர் சுப. முத்துராமன் ஆகியோருடன் கவிஞர்