பக்கம்:முதலுதவி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ற் றார்களில் நீரில் மூழ்கியவனத் தல பு வாட்டமாக இரு க்கும்படி வண்டிப் ட்ைதாவில் கு ப்புற, கவிழ்த்தி வைத்துச். சுற். வதும் உண்டு. அ வ் வா று. சுற்றும் பொழுது அடைபட்டு இருந்த நீர் வெளி வந்து விடுகிறது. காற்றுப் பையும் இருதயமும் வேலை செய்யத் தொடங்குகின்றன. பிேன் இருவரும் மாலேக்கடனை முடித்தார்கள். இரவு தங்களது பள்ளிப் பாடங்களைப் படித்தார்கள். உணவு உண்டு இருவரும் தூங்கினர். மறுநாட் காலே எழுந்து கடமைகளை ஒழுங்காகச் செய்தனர். நாட்கள் பல. கழிந்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/26&oldid=872714" இலிருந்து மீள்விக்கப்பட்டது