பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் பதிப்பு : 18, நவம்பர், 1999 திருவள்ளுவர் ஆண்டு : 2030 உரிமை மணிமேகலை கண்ணன் விலை: ரூ. 35.00 哆 —, பதிப்பாசிரியர் முனைவர் ச. மெய்யப்பன் டாக்டர் ச. மெய்யப்பன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர். தமிழகப் புலவர்குழுவின் துணைத் தலைவர். பல்கலைக்கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினர். பல பல்கலைக்கழகங்களில் அறக் கட்டளைகள் நிறுவியுள்ளார். வள்ளுவம் இதழின் சிறப்பாசிரியர். பத்து நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. குன்றக்குடி அடிகளார் தமிழவேள் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார். பதிப்புச்செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர். கிடைக்குமிடம் : மணிவாசகர் நூலகம் 12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001. 87,சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108. 28-A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை. 625 001. 15, ராஜ வீதி, கோயமுத்துர் - 641 001. 28, தந்தி கோயில் தெரு, திருச்சி -620 002. தொலைபேசி: சிதம்பரம் : 30069 சென்னை : 5364039 மதுரை : 622353 கோயமுத்துர் : 397155 திருச்சி : 706450 அச்சிட்டோர் : பீகேஆப்செட் பிரஸ், சென்னை-600 013.