உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[32] பெண் : முடியவே முடியாது!- ஆண்: நான் போகிறேன். பெண். எங்கே போகிறீர்.... சிறைக் கதவு வெளியே பூட்டியிருக்கிறது. கவன மிருக்கட்டும். ஆண்: தூங்கப் போகிறேன். பெண் : சரி - என் மடியில் சாய்ந்தபடி தூங்கும். ஆண்: அடா அடா அடா !....... பெண் : ஹிஹி ஹி .... வெற்றி ! வெற்றி !......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/33&oldid=1706709" இலிருந்து மீள்விக்கப்பட்டது