உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 'மூத்தாரம்' என் சிறைவாழ்வின் விளைவு. ஆரத்தில் நகை முழக்கும் முத்துக்கள், நாட்டுநிலை-சமுதாய நிலை- இன்ன பிறவற்றை புதிய முறையில் எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற்ற வையெனக் கருதுகிறேன். அறிவுலகம் வாழ்த்து பாடி ஊக்க மூட்ட வேண்டுகிறேன். முத்துக்களை மாலையாக்கிய நண்பர் முத்துவுக்கு நன்றி! திருச்சி மத்திய சிறை 20-11-'59 } மு. கருணாநிதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/5&oldid=1706679" இலிருந்து மீள்விக்கப்பட்டது