பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8

டிருப்பவர்கள் பார்வையில் அந்தத் துணியோ, துணியி குல் செய்யப்படும் ஆடையோ தென்படாது. இதன் மூலம், யார் பதவிக்கு லாயக்கு அல்லது லாயக்கில்லை என்பதையும் கண்டு பிடித்துவிட முடியும்’ என்று

அவர்கள் தனி இடத்தில் அமர்ந்து துணி ெ நய்வு தாகவும், ஆடைகள் தயாரிப்பதாகவும் பம்மாத்துப் பண்ணினுள்கள். ஆர்வம் தாங்க முடியாதவளுய் மன்னன் ஒரு தடவை வந்து பார்த்தான். ஒருவன் தறி முன் இருந்து கைகளேயும் கால்களேயும் ஆட்டி அசைத்தபடி காட்சி அளித்தான். இன்னொருவன் துணியை வெட்டுவது போலவும், அளவு எடுப்பது போலவும் நடித்தான். பார்த்தீர்களா ! எவ்வளவு அருமையான நெசவு எவ்வளவு நேர்த்தியான துணி: என்று பெருமை யடித்தார்கள்,

அரசன் கண்ணில் துணியும்படவில்லை; நேர்த்தி யும் அழகும் மென்மையும் புலனுகவில்லை. ஒகோ, இது ஏதட ஆபத்து நாம் மன்னனுக இருக்கத் தகுதி யற்றவன் என்றல்லவா தோன்றுகிறது! இதை வெளியே சொன்னல் நமக்கே தீங்கு ஏற்படும்’ என்று எண்ணிஞன். ஆகவே, ஆகா! ஆகாகா!' என்று வியத்து விட்டு, வெளியேறினன்.

பிறகு, புதிய துணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு மந்திரி வந்தான். அவன் பார்வையிலும் துணி தென்படவில்லை. துணி நெய்வது போலும், ஆடைகளே வெட்டித் தைப்பது போலும் அவ்வீணர்கள் நடித்துக் கொண்டிருந்ததை அவனும் நிஜம் என்றே நம்பினன்.-துணி எதுவும் நம் கண்ணில் தென்பட வில்லை என்று நாம் சொல்லப் போளுல், மந்திரி பதவிக்கு நாம் தகுதியுடையவன் அல்ல என்று அரசன்