பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 事畿。 醬。 $2.

  1. 3,

5 5 குறிப்புகள் அத்திமுகன் - யானை முகத்தோன் கணபதி நாடதிலே - தென்காசிக்கு மேற்கும் சங்கரன் கோயிலுக்குத் தெற்கும் உள்ள பகுதி. லிங்கப்பட்டன் - அண்ணன் பட்டன் முதல் சோமலிங்கப் பட்டன் 5ö町 முத்துப்பட்டனின் தமையன்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஏத்தன் - ஏற்றன், உயர்ந்தவன் மல்லடவு - மல்வித்தை வஸ்துவகை - சொத்து வகை (வஸ்து - நாஞ்சில் நாட்டில் சொத்து என்ற பெயரில் வழங்கி வருகிறது. சுனை - புண்ணிய தீர்த்தம் ஏத்தரிய - புகழ்ச்சிக்குரிய மனுவெழுது - உடலுழைப்பைவிட, எழுத்தாணி கொண்டு எழுதிப் பிழைப்பது உயர்ந்தது என்ற எண்ணம் தோன்றிய காலத்தில் மனுவெழுதினால் 4000 பொன் சம்பளம் பெறலாம் என்ற நம்பிக்கை இருந்தது. சோதிமுத்து - முத்துப்பட்டன் சாளி சானியலாய் - குவியல் குவியலாய் நாஞ்சில் நாட்டு வழக்கு) - திருவாரியன் - ஆரியங்காவு என்னும் ஊரிலுள்ள கோவிலின் சிவலிங்கம் திருநீலகண்டன் - இது ஒரு சக்கிலியத் தலைவனின் பெயர். இப்பிரதேசங்களில் அவன் தலைவனா யிருந்தானென்று சிங்கம்பட்டி ஜமீன் செவிவழி வரலாறுகளிலிருந்து தெரிய வருகிறது.