பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 294 முருகவேள் திருமுறை (5-ஆம் திருமுறை 317. பிறப்பற தய்யத்த தாத்த தய்யத்த தாத்த தய்யத்த தாத்த தனதான கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை tதுள்ளிக்க னார்க்க யவுகோப. கள்வைத்த தோற்பை tபொள்ளுற்ற காற்பை கொள்ளைத்து ராற்பை L/5+L/лтёғ; அள்ளற்பை மாற்பை Sளுெள்ளற்பை சீப்பை வெள்ளிட்ட சாப்"பி சிதமீரல். அள்ளச்itசு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல் கொள்ளப்ப டாக்கை தவிர்வேனோ, தெள்ளத்தி சேர்ப்ப #வெள்ளத்தி மாற்கும் - SSவெள்ளுத்தி மாற்கு மருகோனே. சிள்ளிட்ட காட்டி லுள்ளக்$கி ரார்க்கொல் புள்ளித்த மார்க்கம் வருவோனே; ' குவால் - கூட்டம் tதுள் இக்கன் எனப் பிரிக்க :பொள் ளுற்ற பொள்ளென வுற்ற விரைந்து செல்லும். S ஞெள்ளல் - தவறு. "பிசிதம் - இறைச்சி - tt சுவாக்கள் - நாய்கள். SS வெள் ளத்தி மால் - வெள்ளை யானையை யுடைய இந்திரன். # வெள் ளுத்தி மால் - வெள் ளுந்தி மால் திருப்பாற்கடலையுடைய விட்டுணு, உந்தி - கடல். $ கிரார் - கிராதர் - இடைக்குறை. அத்தம் காடு. காட்டின் கடிய வழியில் முருகவேள் சென்றது:" தினைவேடர் காவல் தங்கு மலைகாடெலாம் உழன்று" திருப்புகழ் I270. "வலிய சிங்கமும் கரடியும் உழுவையும் உறை செழும்புனம் தினைவிளை யிதண்மிசை மறவர் தங்கள் பெண் கொடிதனை ஒருதிரு வுளநாடிச். சென்று" - திருப்புகழ் 552