பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பேரூர்) திருப்புகழ் உரை 151 தினைப்புனத்துக்கு ஒரு காவல் தி: (குறத்தேன் மாது) குறக்குலத்துத்தேன்போல் இனிய மங்கையின் பங்கனே! திருப்போரூர் அம்ர்ந்த பெருமாளே! (ஈனமின்றி அருள்வாயே) 716. ಶ್ಗ விளங்கும் அன்னத்துக்கு ஒப்பான அழகிய நடை, நிறம், சிற்ந்த மயிலுக்கு ஒப்பான் செம்மை வாய்ந்த சாயல், ரணகல்ைத் திங்களுக்கு ஒப்பான முகம் - இன்வைகளைக் காணட மாதாகள தேன் போன்ற அழகிய பேச்சு, மேருக்கு ஒப்பான இளமை விளங்கும் பருத்த கொங்கை, சேல்மீன் ப்ோன்ற கூரிய கண், குமிழம்பூப் போன்ற மூக்கு. மாலை குலவும் நீண்ட கூந்தல், மூங்கில் போன்ற தோள் இவைகளை உடையவர்கள்.(இத் கயோர்களின்) இணக்கத்திலே திரிகின்ற என்னை உன்து திருவருளாலே சாமவேதம் வல்ல மறையோர்களும் தேவர் ம் போற்றி செய்து புது மலர்கள் தூவின (உனது திருவடியில் விழுந்து வணங்கும் (வினா) ஆராய்ச்சி அறிவை ரம்ப அருள் செய்வாயாக. மேகம் உலவும் பெரிய புனத்தில் உள்ள வேடர்கள் வாழ்ந்த பெரிய (அந்த வள்ளி) மல்ை மேலே இருந்து (திணை) காவ்ல் புரிந்த மாது (வள்ளிமீது) (ஆவல் செய்து) விருப்பம் காட்டி அவளை அணைந்தவனே! (கான) யாவரும் அறியும் வண்ணம் ஆகமம், வேதம், புராண நூல் (இன்வகளின் சாரம்) பலவற்றையும் ஒதின (தேவாரமாகப் பர்டி அருளிய) காரணனே - அல்லது ஆகமம், வேதம், புராணநூல் பல்வும் ஒதித் துதித்துள்ள தலைவனே! மூல புருஷனே (அல்லது தலைவனே!) கருணாகரனே! முருகனே! போர் செய்யவந்த சூரன்மீது - கடலும் சேறு படும்படி வேலாயுதத்தை விட்ட அரசே! பராக்ரமன்ே அழகிய் மயில்மீது அமர்வோனே! போதன்- மலரில் வாழ்பவன் - பிரமன்,திருமால், மாது உமையை பாதி பாகத்திற் &* யாகிய சிவன் - அக ம் மூவரும் தொழுகின்ற் பெருமாளே! திருப்போரூர் மா நீ ற்றிருக்கும் பெருமாளே! (தாளில்i էք வினாமிக அருள்வாயே)