பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகவேள் பன்னிரு திருமுறை m கையெம் பெருமான் திருப்புகழ்ச் செல்வத்தை எஃேே. தந்து அச் செல்வத்தைப் பெருக்கும் வாய்ப்பு ஒன்றையும் இப்போது தந்தனர். ருப்புகழே அன்றி ன் பெரும்புகழ்ப் பெருநூல்கள் அனைத்தையும் பன்னிரு ೩ಿಸಿ வகுக்கலாம் என ஒர் எண்ணத்தை உதவினர். சிவபிராற்கு உரிய பன்னிரு திருமுறைகளுக்கு ஒப்பனவாக, முருகவேளுக்கும் உரிய பன்னிரு திருமுறைகள்ாவ்ன. \ முதல் திருமுறைகள் முதல் ஏழு ಶ್ದಿ: தேவாரம் போல திருப்புகழும் முதல் ஏழு : படை வீட்டுத் திருப்புகழ்ப் பூாக்கள் திருமுறைகள்: பிற திருப்பதிகளின் திருப்புகழும் பொதுத் திருப்புக்ழும் ஏழாந்திருமுன்) ஆேத்திருமுறை திருவாசகம் திருக்கோவையார்' எட்டாந் திருமுறை யாமாறு திருவாசகத்துக்கு இணையாம் கந்தரலங்காரமும் அகப் பொருள் கொண்ட திருக்கோவையாருக்கு ஒப்ப அகப் பொருள் அமைந்த கந்தரந்தாதியும் எட்டாந் திருமுன்றயாம். 9 ஆந் திருமுறை ஒன்பதாம் திருமுறையாகுந் திருவிசைப்பா'வுக்கு ஒப்ப, இசைப் பாடலாம் திருவகுப்பு ஒன்ப்திந் திருமுறைய்ாம். 10 ஆந்திருமுறை மந்திர நூலாய்ப் பத்தாந் திருமுறையாகும் திருமந்திரத்' ஆத்து-இணையாக மந்திர நூல்iம் கந்திரநுபூதி'; திருமுறையாகும். 11 ஆந் திருமுறை அடியார் பலரின் பாடல் தொகுதியாம் பதினோராந் திருமுறைக்கு ஒப்ப, முருகவேளுக்குரிய பழைய அடியார்கள் பலர் பாடினவற்றுள், திரட்டப்பட்ட பகுதிகள் முருகப் பெருமானது பதினோராந் திருமுறையாகும். 12ஆத் திருமுறை திருத்தொண்டர் புராணமாம் பெரிய புரழனத்துக்கு ஒப்ப, முருகவேள் தொண்டர்களின் புராணம் சே ய்த்தொண்டர் புராணம்' என்னும், அருமைப் பெயருடன் ஒன்று. o பன்னிரண்டாந் திருமுறையாம்.