பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருவேளைக்காரன் வகுப்பு 333 16. (ஏடு அவிழ்) இதழ்கள் விரிகின்ற கடப்ப மலரையும், கூதள மலரையும் : இளையவன், ஞானத்திற் பெரிய சிறப்பு வாய்ந்தவன் (எவ்ன்” எனில் அவன்தான் வள்ளி வேளைக்காரன்) 17. தேவர்கள் பொருட்டும், (மகவான்) இந்திரன் பொருட்டும், மலர் நிறைந்த (சரவணப்) பொய்கையில் தோன்றியருளின (முக மாயக்காரன்) முக விசேடத்தைக் கொண்ட விசித்திர (அல்லது அழகு) உருவத்தின்ன் (எவன் எனில் அவன்தான் வள் வேளைக்காரன்) 18. (வாரணபதிக்கு) - ஐராவதத்தின் தலைவனான இந்திரனுக்கு (அசுரர் வே தரும்ப்ேர்தெல்ல்ாம்) உதவி ரியும் (நாரணன்) திருமால் பிரியப்படும் மருமகன், (அனை) # (கறுவு) கோபித்த கோபக்காரன் (எவன் எனில் - அவன்தான் வள்ளி வேளைக்காரன்) இன்னல் ஒன்றும் வாராது - என்று திடமொழி கூறி அனுப்பி உதவினர். "அறந்தரும் உமையொடும் அலர் கடம்பொடு நிறுங்குரவணிந்த இவ்ல் நம்பிதன்னொடும் இறைந்தி எம் ஆவியாம் ஒப்பிலாதஇச் சிறந்த்ம்ா மூர்த்தியைப் பூசை செய்திடில் .திர்னவ்ர் ஆக்கமும் உங்கள்பாலடைந்து நின்றதோர் ஏக்கமும் கதிர்ெதிரி இருளின் நீங்குமால்' "எனமொழிந்து'உண்மயொடும் இளைய சேயொடும், ᏭᏂ☾ᎢᏧ; ಶ್ಗ 繁 அனகனை யினி த் தாயிரங்கண்ான்,தனை அரிவிடுத்தனன்" - திருவாரூர்ப் புரா - தியாக 68-70. வாரணபதி - யான்ையிற் சிறந்த கஜேந்திரன் எனக்கொண்டு - முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரனுக்கு உதவிய நாரண்ன் எனவும் கொள்ளலாம். இந்த வ்ரலாற்றைத் திருப்புகழ் 939,பக்கம் 731 கீழ்க்குறிப்பிற் கிான்க வார்ணபதிக்கு (இந்திரனுக்கு) (ಶ್ಲೆ க்கு), உதவு (மருமான்) முருகன் என்வும் கூட்டிப் பொருள் கொள்ளலாம். (iv) நாரணன் உவக்கும் மருமான் முருகன்: 'சகஸ்ரநாம ಶ್ಗ மாறாத மருகோனே' ஆமை ஆனவர்க் [LIIT § மாநம’ அரிதன் மனத்துக் காகிய கானே' 鷺 ப்புகழ் 497,996-1, 1138. (v) அயனை முருகவேள் ேது: திருப்புகழ் 212, பக்கம் 42'பாடல் 571, பக்கம் 308 கீழ்க்குறிப்பு.