பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு 491 30. வாதம் - ரசவாதம் செய்யும், நல்வழிகள் - நல்ல வகைகள் (அநேகம்) பல உண்டு; பண்டையில் முன்பு, (வாகடம்) வைத்திய நூல் (அல) மாத்திரம் அன்று (குருநாதன்) குரு மூர்த்தியாம்'முருக்வேள் (தந்தது) எனக்கு உப்ே ಶಿ 31. வழிபடுகின்ற (அரி) திருமால், (அரன்) சிவன், (பிரமர்) பிர்மா (உட்பட) முதலானவர்கள்_(கூட), மொழிகிற வகை - எனக்கு வேள்ால் உபதேசிக்கப்பட்டு, யான் எடுத்துக் கூறும் இந்த் ரசவாத, தந்திர்வகையை) சிறிது - கொஞ்சம்கூட (பெற்றிலர்) உபதேசிக்க்ப்பெற்றிலர்; 32. மற்றும் - இது மாத்திரம் அன்று; இந்த்ரசாலம் மாய வித்தைகள் (அற்புதங்காட்டும்) வித்தை (உச்சாடனம்) ப்ேப்ோட்டுகை பேய் ஒட்டுதல் முதலிய் (முற்றும்),எல்லாவித அஷட கருமங்களையும் ங்ங்னே) இஃதி: தரத், (தாழ்வு இல்லை) ஒரு த்டை இல்லை - ஒரு குற்றமும் இல்லை; 33. மதலையர்க்கு - குழந்தைகளுக்கு, ஈது - இவையெலாம் (மொழிவது) எடுத்துச் சொல்வது, பண்பு அல. முறையன்று: கதவின்ரில் - கதவுக்குத் (தாழை) தாழ்ப்பாளை リ போடும்படியான, பயம் ஒன்றும் ல்லை - அச்சம் ரகசியம் றும் இல்லை (அற்ைக்குள் ரகசியமாகச் செய்ய வன்டியதில்லை (பகிரங்கமாகச் செய்யலாம் - என்றபடி) 34. வாலுழுவை - உழுவை வால் புலியின் வாஜ் (அல்லது) வாலுளுவை என்னும் கொடியுடன் (ஓரி) முது நரி, (காராம்பசு) ஆர், முலைக் காம்பும் கருநிறமாக உள்ள தெய்வப் பசு மறு றம் கலவாத கறுத்த பசு அத்தகைய பசுவின் வாலின் ".燃 கி. ಶ್ಗ தேவாங்கு (அழை) இவைகளை வரவழைப்பாயாக; 3. இங்குக் கூறியதுபோல முடக்கு, சூலை, பேய், பில்லி சூனியம் இன்வைகட் 鬍 ஷ்ேேே தரவேண்டும் என அனுபோக வைத்தியம் 4 பாகம், பக்கம்_28 என்னும் நூல் கூறுகின்றது. அந்தத் தைலத்துக்கு வேண்டிய மருந் வகைகளில் வன்னி, புன்கு சண்பகப்பூ கருங்கள்லி, ஆத்தி, அவுரி, வெள்ளறுகு முதலான 38 பூண்டு வகைகளுடன், கழுகு, ஆமை, தேவாங்கு, பச்சை, தவளை, மனிதர் மண்டை ஒடு, கழுதை மண்டை ஓடு, பூன்றில்த்தி முதலான 16 பொருள் களும் கூறப்பட்டுக் ఉఫిష్ இற்க்குத்ல் வேண்டும் எனவும் விவரங்கள் கூற்ப்ப்ட்டுள வ்லிப்புகளை நீக்கும் சோதிரிஷ தைல்த்துக்கு வவ்வால், கள்ளிக்கர்க்காய், ஒண்ான், முயல், உடும்பு நல்ல பாம்பின் கண்டம் முதலிய சேருமாம். வாலுளுவையோடு" என்றும் பாடம்