பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு 499 51. ஈயம் ஆனது ஈயமும் அதற்கு வேண்டிய ஒர் இரதமும் எண்பலம் - இரதம் பாத ரசம் - எட்டு - எட்டு பலம் (சேர), அவை ஏழுகோடியாக (இரவு) ஒர் இரவுக்குள் (சிவந்திடும்) செந்நிறம் (செம்பொன் நிறம்) அடையும்; 52. (அதற்காக) (நீ) யமுனையாற்று நீரைக் கொண்டு (வா), (குகைபதின்ாயிரம்) பதினாயிரம் குகைகளை) லோகங்களை உருக்கும் பாத்திரங்களை (இறுகவே) கெட்டியாகவே (சமை) அமைப்பாயாக் (அமைத்து அந்தப் பாத்திரங்களை) நில (அறையூடு) பூமிக்குள் அமைக்கப்பட்ட அறைகளுள் (வை) GROSLILI LJITELJITS; 53. எழுபதொடு என்பது (70+80) 150 வண்டியில் பதர் - உமியை, 醬 இட்டு நிரப்பிக் (கொடுவந்து) கொண்டு வ்ந்து சொரிந்து (குவர்ல்இடு) மேடாகக் குவிப்பாய்ாக 54. (இங்ங்னம்) யாம் - சித்தராகிய யாம் (மொழிபட) பொருள் விளங்கும்படி, ரசவாதம் - - ரசவாத வழிக்ளைத் (தந்தன்ம் விளக்கினோம்;. நீ (சிவகுரு சிவனுக்குக் மூர்த்தியாம் முருகவேளின் (உபகாரம்) உதவியை திருவ்ருள் துணையைக் (கண்டிரு) நம்பியிருப்பாயாக், 55. (இரதமொடு) பாதரசத்தினொடு உருகின (சருகு) உலர்ந்த இலை, பித்தளை - இவை வகைகளை (குகைதொறும்) வேதிக்கும் பாத்திரங்கள்தோறும் (இடை) மத்தியில், நறுக்கி வ்ை துண்டுபடுத்தி வைப்பாயாக 56. எற்ற வந் வந்து - எற்ற _ அவசரப்பட்டுக் ( ளைத்) தாக்கி (திறந் எடுக்க, இராது. பொன் ட்டாது (ரசவாதம்) வெற்றி பெறாது - நீரிேத்துத்ே குகைகளைத் இத் து எடுக்கவேண்டும். பொய்க்கு 蒸 പ്രl@) - H நான் பொய் ச்ொல்லும் பேர்வழி அன்று (எட்டு இரண்டும் ) 8 x 2 + 6 பதினாறும்.ஆறும் இருப்த்திர்ண்டுந்ாள் ఫ్లి துத் (தப்பாது), ரசவாத் வித்தை பிழைய்ாக்ர்த வகையில், காள்). (வித்தையால் கிடைத்த) பொன்ன்னக் கொள்வாயாக - அடைவாயாக. 57. எழுபது அக்ரோணி எழுபது பெருஞ் சேனைக் கணக்குள்ள (புடமுடன்) புடமிடும் கலங்களுடன் - (சுத்தி செய்து பக்குவப்ப்டுத்துதற்கு வேண்டிய பர்த்திரங்களுடன்) (செங்களம்) போர்க்களத்துக்கு வரும் (ரணமுகத்து) புண் முகம்கொண்ட (ஆனை படையொடு) ஆனை, தேர், குதிர்ே காலாள் என்னும் நால்வகைப் படைகளுட்னே (வெகு கோடிப் பொன்னை எடுத்துச் செல்ல) வந்திருப்பாயாக