பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636 முருகவேள் திருமுறை (10:திருமுறை 2), ஒருவனுக்கு அவன் இருக்கும் ஊர் மீது, சுற்றத்தார் மீது வீட்டின் மீது (அல்லது தன்மீது தான் மயக்க் ஆசை' Փ -իԼGմNF, ால்தான் - ஊர், பெற் ய், சுற்றமாயுற் ಘೀ; `ಿ? (1036). றறதா ՈD/DւDTԱկր)g) 3) பிமரம் - பிரமம் (கலக்கம்) என்பதன் மரூஉ (நன்னூல் சூத்திரம், 239, 267. (4). தானவ நாசகன்" - "நிசாசராந்தகன்" என்றார் அந்தாதியில் (48). 9. மையல் ஒழிய மட்ர்ேகுழல் மங்கையர் மையல் வலைப் பட்டுசல் படும் பரிசென்றொழிவேன் தட்டு டறவேல் சயிலத் த்ெறியும் நிட்டுரே நிராகுல நிர்ப் பயனே (அந்) சயிலத்துத் தட்டுடற வேல் எறியும்.நிர்ப் பயனே! ... #షిప్స్టి (பொ.உ) (சயிலத் து) திரெளஞ்சகிரியின்மீது (அதன்) (தட்டு ஊடு அற) அதன் நடுவிடம் எல்லாவற்றிலும் II ருவிச் சல்லும்படி வேலர்யுதத்தை (எறியும்) செலுத்தின (நீட்டுர) அது ம வாய்ந்தவனே! (நிராகுல்) கலக்கம் அற்றவனே! (நிர்ப்புயனே) பயம் அற்றவனே! மட்டு ஊர் - வாசனை கமழுகின்ற குழல்) கூந்த்ண்ல உடைய (ம்ங்கையர்) பெண்கள் என்னும் (மையல் வலை) மோகவலையில் - காமவலையில் (பட்டு) அகப்பட்டு - சிக்கி (ஊசல்படும்) உள்ளம் தடுமாற்றம் - அலைச்சல் - அடையும் (பரிசு) தன்மைய்ை (என்று) எக்காலத்தில் (ஒழிவேன்)'நான் விட்டு நிம்மதி அடைவேன். (சு-உ) கிரெளஞ்சத்தை அட்ட வேலனே மங்கையர் மீதுள்ள என் மோகம் என்னை விட்டு என்று அகலும். (கு.உ.) (1) சயிலம் தட்டுடற வேல் எறிதல் - இது கிரியும் தொளைபட்டுருவ (அநுபூதி 4) என்ற கருத்ததே. (2) நான்காவது செய்யுளிற்போல முதுல் 為鷺 H பின் இரண்டடிக்கும் பொருத்தம் உள்து. ரளஞ்சத்தின் மாயையை வேல் கொண்டு ஒழித்தனையே; மாதர் மீதுள்ள் என் மோக மாயையை ஒழித்தருள் உன் திருவருள் என்று எனக்குக் கிடைக்குமோ என்ற்ப்டி