பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760 முருகவேள் திருமுறை (10:திருமுறை பரமனை உன்னி ......தவத்தினை இழைக்க லுற்றாள்" கந்தபுராணம் 1-2-35. (2) தேவி அண்டங்களைப் பெற்றது . திருப்புகழ் 456, பக்கம் 18 குறிப்பு. (3) மயிலின் விரிந்த சிறகு அண்டகூடத்தை அளாவினது "அண்ட கூடம் துளக்குறிக் கலாபம் வீசி.ஆர்த்திட்டு ஏகிற்றுத் தோகை மிஞ்ஞ்ை"-கந்தபுராணம் 413,500, (5) நித்தர் - தேவர்கள் முப்பத்து முக்கோடியர் உண்டு. "மருத்துவர் வசுக்கதிர் உருத்திரர் என்ப்பொலியும் முப்பத்து முக்கோடி தேவர்கள் புரக்கவே, முத்துக்குமாரபிள்ளைத் தமிழ் 11. (6-7) திருமாலின் பஞ்சாயுதம் - வேல் விருத்தம் பாடல் 7. 8 மது கைடவர் இவர்கள். விஷ்ணுமூர்த்தியின் காதினின்றும் தோன்றி, அவருடன் au; த்ால்வி அடையாது நின்று, என்ன வரம் வேண்டும் என் 影 திருமாலை இவர்கள் 器。 |-- வண்டுமென ட்க, அவர் நீங்கள் எம்மால் இறக்க அவ்வாறே திருமாலின் கதையால் கொல்லப்ப்ட்டனர். 6. 'சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச் சகல லோகமு நடுங்கச் சந்த்ரத ரியரொளித் திந்த்ராதி அமரருஞ் சஞ்சலப் பட உமையுடன் *கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த காரம் பிறந்திட நெடுங் *ககனசு டமுமேலை முகடுமு டியபசுங் கற்றைக் கலாப மயிலாஞ் "சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள சித்ரப் பயோதரகிரித் "தெய்வவா ரணவ நிதை புனிதன் குமாரன் திருத்தனி மகிதரன் இருங் "கெங்கா தரன்கீதம் கிய சுராலய க்ருபாகரன் கார்த் கேயன் "கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி கிழிபட நடாவு மயிலே.