பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/787

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

780 முருகவேள் திருமுறை (10-திருமுறை 6. சமணர்களைக் ல் ஏற்றினவரும், அவர்களிற் (பலரை) உண்மைத் திருநீற்றை ண்ணியும்ப்டி செய்தவரும், உலகு உண்மை கண்டு உய்ய அருள் நிரம்பப் பாலித்தவரும், 7. (சிரபுரம்) சீகாழியில் அவதரித்தவரும், அந்த அமுத தினமணி - அந்த அமுதம்போல்க் குளிர்ச்சி த்ருவதும், சூரியன்போல வீசுவதுமான (முத்துப்) பல்லுக்கை இசனிடம்) பெற்றவரும், இன்பமூட்டும் தமிழைத் (தேவாரத்தைச்) 8. சிவபெருமான் விரும்பிக் கேட்க விரிவாகப் பாடியருளிய விற்புனன்) பெருந் தமிழ்ப் புலவரும் ஆகிய வ்ேளின் வ்லிமை வாய்ந்த அழகிய கொடியர்கிய சவல்தான் அது. (க.உ) பாண்டியனது சுரத்தைத்திர்த்துச் சமணரக் கழுவேற்றித் திருநீற்றால் உலகுய்ய வைத்துத் நீநெறித் தமிழ் பர்டிச் சிவபிரானை மகிழ்வித் து, அவரிட்ம் முத்துச் சிவிகை பெற்ற மகா கலைஞனான முருகவேளின் கொடியர்கிய சேவல் என்ன்ன யமன் த்ொடரும் வேளையில், மயில்மீது துவேள் வேலுடன் என்முன் வரும்படியாக கூவித் துணை புரியும். (கு.உ.) அடி 5: கொற்கையன் = பாண்டியன் அடி 7: அமுதத் மணி எனப் பிரித்து அ ங்கின் இனாேல்க் ಕ್ಷೌ ဒွိန္ျမိဳ႕ - முத்து என I முதத்தி அடி 5-8 சம்பந்தப் பெருமானது லீலைகளைத் திருப்புகழ் 18 (தொகுதி 1, பக்கம் 420), திருப்புகழ் 762, தொகுதி 4, பக்கம் 268 கீழ்க்குறிப்புக்களிற் காண்க 4. 'அச்சப்படக்குரல் முழக்கிப்_பகட்டியல றிக்கொட்டமிட்டமரிடும் அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி அறுகுழை களைக்கொத்தியே ஃபிச்சுச் சினத்துதறி எட்டுத்திசைப் பலிகள் இட்டுக் கொதித்து விறலே பெற்றுச் சுடர்ச்சிறகு தட்டிக் குதித்தியல் பெறக்கொக் கரித்து வருமாம் 'பொய்ச்சித் திரப்பலவும் உட்கத் திரைச்சலதி பொற்றைக் கறுத் தயில்விடும்