உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் உரை கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் பம்பாயில் ஆற்றிய சொற்பொழிவையும், மாதவரத்தில் - ஆற்றிய சொற் பொழிவையும் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து “ முல்லைக் கொல்லை" என்ற தலைப்பில் வெளியீடு கிறேன், ஒவ்வொரு சொற்பொழிவும் திரு. மு.க. அவர்களிடம் திருத்தம் பெற்றது. இதை வெளியிட்டுக் கொள்ள உரிமை அளித்த கலைஞர் மு. க. அவர்களுக் கும் (மு.க. பதிப்பகத்தாருக்கும்) சுருக்கெழுத்து எடுத்து உதவியமுரசொலி சொர்ணம் அவர்களுக்கும் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கும் என்னு டைய வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்பன் K. R. நாராயணன் 17-7-54