பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். மு.வ. வின் சிந்தனை வளம்

பழம் போல் விளங்கும் சங்க இலக்கியப் பாடல்களைப் பாடுபட்டுப் பிரித்துப் பலாச்சுளைகளைக் தமிழ் இனத்திற்குத் தந்தவர். பக்திப் பாடல்களைப் படிப்பவர் மனத்தில் பதியும்வண்ணம் பாங்குறத் தந்தவர். இலக்கியச் செவ்வி அறிந்தவர்; இலக்கியப் பற்று மிகுந்நவர்.

சுருங்கச் சொன்னால் அரியவற்றையெல்லாம் எளிதில் விளக்கியவர்.