பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) சங்கீதப் பயித்தியம் 粉塞 சன்: சங். சன். சங். சன். சங். சன். சங், 岛邯。 சங். சன், சங். சன். வாழக்கா பச்சடி இண்ணு அர்த்தம்-புக்காகவராளி பொரியல்-பொடலங்கா பொரியல்-கல்யாணிக்கா இண்ணு கல்யாணிப் பூசணிக்கா. சாப்பு தாளம் என்ருல்? சோத்தப்பளம்!-உம்-அடி, இவருக்கு பசியாயிருக்கு தாம்-சீக்கிரம் சமயலெமுடி, காவ்ேரிஉள்ளேபோகிருள்) ஆனல், அதுவரைக்கும் கொஞ்சம் ராகம் பாடி ஒரு பல்லவி பாடுகிறேன் கேள் தோம்தர னன . (பாடுகிருர்) கொஞ்சம் பொறுங்க- இதையெல்லாம் எழுதுகிறேன். இதையெல்லாம் எழுதிக்கொள்ள முடியாதப்பா, மனசுலெ பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இல்லே சாமி-நானு எழுதுகிறேன். [சன்யாசி பாட, சங்கரன் எழுதுகிருன்.) (ராகம் பாடி முடிந்ததும்) அப்பா, என்ன எழுதிக் கொண் டாய்? படி கேட்போம். - (படிக்கிருன்) தோம்புதெரே-நாயின-நாயின காய் நரி-நாய் நரி காவேரி உள்ளிருந்து வருகிருள். இதென்ன இது நாயும் நரியும்-கல்ல பாட்டுதான்! வேறே என்னமானலும் நல்ல பாட்டா கத்துக்குங்க. அப்படித்தான் செய்யுங்க சாமி-எம்பொண்டாட்டி கோவிச்சிகரா. அதெல்லாம் வராதே-பல்லவி வராதப்பா இதற்குள் و بسیاساسی 5HT ff நீங்க கத்து குடுத்துதாம் பாருங்களேன். - (காவேரி உள்ளே போகிருள்.1 ஆகட்டுமப்பா. (கல்யாணி ராகத்தில் பல்லவி பாடுகிருர்.1 முருகையனே! பன்னிருகையனே அப்பா தொண்டை வறண்டு போச்சுது-கொஞ்சம் தாகத்திற்கு வெந்நீர் கொண்டுவா,