பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 1.19%

குடும்பத்தைப்பற்றித் தாறுமாறாக மேடைகளில் பேசிய தால் காங்கிரஸ் ச_ா_ங் பு ஸ் ள | ஊ |ழி ய ர் க ள் மட்டத்தில் எதிர்த்தரப்பிலிருந்தும், திருமல்ையைக் கிண் டல் செய்து சில் மட்டரகமான சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன. 'ஊருக்கு ஒரு பெண்டாட்டி, பேருக்கு ஒரு கட்சி' - என்ற பாணியில் அந்தச் சுவரொட்டிகள் அச்சிடப் பட்டிருந்தன. ஆனால் அப்போது புயூலாக வீசிக் க்ொண்டி ருந்த காங்கிரஸ் எதிர்ப்பு அலையில் இந்த மாதிரிப் விர்ச்ாரம் எல்லாம் எடுபடவில்லை. ஜமீன்தார் தனிப்பட்ட முறையில் ஒழுக்கமானவர், தெய்வ் பக்தி நிறைந்தவர். ப்ரம்பரைப் பெரிய மனிதன் என்பதெல்லாம் கூடப் பெரிதா கவோ பிளஸ் பாயிண்டாகவே பாருக்கும் படவில்ல்ை. திருமலை ஒழுக்க மற்றவன், தெய்வ நிந்தனை செய்கிற வன், புகழ்ழ்க்க பாரம்பூரிய ம்ற்றவன் என்பதெல்லாம் கூடப் பெரிய ஆட்சேபணைகளாகவோ, மைனஸ் பாயிண்டுகளாகவோ, யாருக்கும் படவில்லை. அகவிலை: கள் கண்டபடி ஏறியிருந்தன ரேஷனில் சரியாக் அரிசி கிடைக்கவில்லை. ஆட்சி மெத்தனமாயிருந்தது. மக்களைப் பற்றித் தப்புக் கணக்குப் போட்டிருந்தது. - -

'இதே தேரடியில் புழுதியோடு புழுதியாகப் புரண்டு அணு அணுவாகப் போராடி வளர்ந்தவன் நான் உடல் வலிக்க வலிக்க உழைத்து முன்னேறியவன் நான். ஏழை எளியவர்களாகிய உங்களில் ஒருவன். எனக்கு ஒரு முறிை. உங்களுக்குத் தொண்டு செய்ய வாய்ப்பளியுங்கிள். கிடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று முழங்கும் என் இதய தெய்வமாம் அண்ணன்னின் ப்ேரிலுiங் தளமுனிவருக்கு

ஒட்ான மூதறிஞரின் பேரிலும் ஆணையிட்டு உங்களுக்குச்

சொல்லிக் கிொள்கிறேன்-ஏன்பது போல் பேசிப் ப்ேசி மக்களைக் கவர்ந்தான் திருமன்ல, காற்று மிகவும் அவனுக்குச் சாதகமான நிலையில் வீசிக் கெர்ண்டிருந்தது, வேற்றி பெற்றுவிட் முடியும் என்ற அபார ந் பிக்கை இதுவரை எந்தி நாளிலும் ஏற்பட்டிராத அளவு அவனுள் ஏற்பட்டிருந்தது தேர்தலுக்கு இன்னும் மூன்று நட்களே இருக்கிறது என்ற நிலையில் சென்னையிலிருந்து அவனுக்கு ஒரு டிரங்க் கால் ஆந்தது. பங்கள்ாவில் அவன் வேலைக்கு வைத்திருந்த நம்பிக்கையான் ஆள்தான் பேசி னர்ன். நிகை நட்டுக்கள் சொக்கம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஆந்திர ஜமீன்தார் ஒருவனுடன் அவள்