பக்கம்:மேகமண்டலம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

காணத் தகுந்தமுற்றப்

பந்த ரினிலே கண்ட அழகுடைய

மல்லிகைப் பூவை மாணப் பறித்தவள்தன்

பின்னே சென்றவள் மயிரிற் செருகிவிட்டுக்

கைகட் டிநின்றேன்.

2.

திரும்பிச் சிரித்தமுகக்

கோலத் தினிலே சேர்ந்த நகைமல்லிகை

யின்மு கைபோல அரும்பித் திகழ்ந்ததொரு

வார்த்தை சொல்லுவாள்; "ஐயோ! மயிரைப்பிடித்

தார்இ ழுக்கிருர்?

18.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/27&oldid=620507" இலிருந்து மீள்விக்கப்பட்டது