இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அவள் பார்த்தது
2
தந்தை; சொன்னவார்த்தை அத்தனையும்
அறிவுசொட்டக் கேட்டையோ?
அவள்: என்னசொன்னன் என்பதுவே
யான்அறியேன் தந்தையே!
3.
. தோழி: பொன்னின்நிற மேனிஎன்ருல் பொய்படுமோ சொல்லடி !
அவள்:
வன்னம்என்ன என்றுகண்கள்
மதித்ததில்லை தோழியே!
21