பக்கம்:மேகமண்டலம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் பார்த்தது

2

தந்தை; சொன்னவார்த்தை அத்தனையும்

அறிவுசொட்டக் கேட்டையோ?

அவள்: என்னசொன்னன் என்பதுவே

யான்அறியேன் தந்தையே!

3.

. தோழி: பொன்னின்நிற மேனிஎன்ருல் பொய்படுமோ சொல்லடி !

அவள்:

வன்னம்என்ன என்றுகண்கள்

மதித்ததில்லை தோழியே!

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/30&oldid=620513" இலிருந்து மீள்விக்கப்பட்டது