பக்கம்:மேகமண்டலம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

கன்றுவயிற் றிடைக்கருப்ப

மதிலே தூங்கும் காராவைக் கொலைசெய்தான்

போன்ருன் அந்தோ!' என்றுமனத் திடைநொந்து

கலங்கிச் சோர்ந்தேன்; என்னபயன்? அழகெல்லாம் உலர்ந்த தாலோ!

3

பின் ஒருநாள் கொலைகாரன்

அவனே வந்தான்; பிரியமுடன் எனைத்தன்வீட்

டினுக்க ழைத்தான். என்னவிசேடஞ்சொல்வாய்"

என்று கோபம் - எரியென்ன முளஅவன்

றண்யே கேட்டேன்.

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/37&oldid=620528" இலிருந்து மீள்விக்கப்பட்டது