இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
கன்றுவயிற் றிடைக்கருப்ப
மதிலே தூங்கும் காராவைக் கொலைசெய்தான்
போன்ருன் அந்தோ!' என்றுமனத் திடைநொந்து
கலங்கிச் சோர்ந்தேன்; என்னபயன்? அழகெல்லாம் உலர்ந்த தாலோ!
3
பின் ஒருநாள் கொலைகாரன்
அவனே வந்தான்; பிரியமுடன் எனைத்தன்வீட்
டினுக்க ழைத்தான். என்னவிசேடஞ்சொல்வாய்"
என்று கோபம் - எரியென்ன முளஅவன்
றண்யே கேட்டேன்.
28