பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகு நாதன் கதைகள் கூடியது. தமிழர் அருமைப் பேரன், சொத்தை ஆளப் பிறந்தவன், குலம் தழைக்க வந்த கொழுந்து, தம் ராசை ALANா-அவன் படுக்கையில் கிடப்பதைக் கண்டு அவர் பணம் (வெந்தது: நொந்தது , பதினொன்று மனரி வாக்கில் பிள்ளையவர்களின் செல்ல A:43:17 67 தே:17:மதி ஓடோடியும் வந்து “ 'அப்பா . ராசா என்ன மில்லாமோ புலம்புதான். கண் முளியெல்லாம் ஏறச் சொருகுது என்று புரிதபித்தாள் . நெவர் எழுந்திருந்து படுக்கைப் பக்கம் போனார். ரா631Y LITT கண்கள் மூடியவாறே புலம்பிக் கொண்டிருந் தான் . வார்த்தைகள் முதலில் தெளிவாகக் கேட்கவில்லை.

  • " ராசாக்கண்ணு . இந்தா பாரு . தாத்தால்'லெ”

--என்று குரல் கொடுத்துத் தம்மை அறிமுகப்படுத்தி, அன்வரியை உணர முன்றார். குரல் தொண்டைக் குழியில் வீக்கி உ!து. ராசையா புலம்பினான்: "நீ எந்தப் புத்திலே தாத்தா, அரிசி வச்சிருக்கே ! ஓவர் கண்ணில் நீர் ததும்ப, * * நம் வீட்டிலே தாண்டா ககன் திணு! என்று சொன்னார். அவ னுடைய. 4.jலப்பம் அதிகரித்தது .

  • * கள்ள மார்க்கெட்' '-சிறுவன் கத்தினான்.

கரகே ரெட்டை மண்தடை! ஒழிகன்னு சொல்லுடா! 37ன்று தனக்குத்தானே சத்தமிட்டான்.

  • 'ராசா என்னடா சொல்லுதே? இந்தா, அம்மா

வத்திருக்கேன். கண்ணெத் திற என்று அங்கலாய்த் தாள் கோமதி. 'ராசையா 4.லம்பினான்: ' 'கள்ள மார்க்கட்-”' கிழவர் அவ னுடைய புலப்பத்தை அவன் வழியிலேயே விட்டுத் திருப்ப எண்ணினார்; ஒழிக என்றார்.