பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47). ரகுநா தீன் கதைகள் தென் காசி அன்புள்ள நண்பர் பஞ்சரதத்துக்கு, நமஸ்காரம்.

  • தமிழ் இலக்கிய விமரிசனத்தின் முதல் பந்து பாரங்,

களும் வந்து சேர்ந்தன. மகிழ்ச்சி. புத்தகம் வெளி வரட் டும். அப்புறம் பாருங்கள், தமிழ் நாட்டையே அது 'ஒரு கலக்குக் கலக்கிவிடும். இந்த மாதிரி யெல்லாம் துணிந்து இ.mங்கினால், தசா கஷ்" இந்தப் பயல்களுக்கும் புத்தி வரும். இல் த யெல்லாம் விட ரசமான விஷயம். உங்கள் பதிப்பாசிரியர் தாத்தாச்சாரியாருக்கும் நான் உள்ளே திர் 20 வத் திருக் கிறேன். கிழட்டுப் பிணத்துக்கு அதைத் தெரிந்து கொள்ள அத்தனை ஞானம் ஏது? அன்புள்ள அண்ணாமலை, அன் று ரீமான் தாத்தாச்சாரியார் ஸ்ரீமதி சாலாட்சிக்கு 'குத்துவிளக்கெரிய கோட்டுக் கால் கட்டில்மேல்' என்ற ஆண்டாள் பாசுரத்துக்கு பாஷ்யமுரைத்துக் கொண் டி.ருக்கும் சட்டம் பார்த்து , குருசாமி பதின்மூன்றாம் பாரத் துக்கு ஸ்ட்ரைக் ஆர்டர் வாங்கி அச்சுக்குக் கொடுத்து விட்டார். பதிகள் :15ன்றம் பாரம் - தாத்தாச்சாரிக்கு அண்ணாமலை திரி வைத்திருக்கும் பகுதி-இரண்டாயிரம் பிரதிகள் மெதில் னில் ஏறி இறங்கி விட்டன. அச்சடித்த பாரம் மேஜைமீது இருந்தது.