பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலநல்லான் ரஹஸ்யம். (க) <re எம்ணை - அநாதிமாலயாஸப்த: என்றும், (உ) மூதாவியில் தடுமாறுமுயிர் என்றும் சொல்லுகிறபடியே, அநாயசித் ஸம்பந்தத்தாலே அபி (2) பூதராய், அத்தாலே திரோ ஹிதஸ்வப்ரகாஸ்ராய், ஸ்வஸ்வரூபமென்ன, தத்ப்ரதிஸம்பந்தியான பாஸ்வரூபமென்ன, தத நுரூபமான பலஸ்வரூபமென்ன, உபயா நு ரூபமான உபாயஸ்வரூபமென்ன இவற்றிலொரு ஜ்ஞாநமின்றிக்கே, இந்த ஜ்ஞாநாநுகுணமான ஸாத்விகதாஸ்திக்யாதிகளான ஆத்ம குணங்களாலும் விஹீநராய், ஸ்வதஸ்வஸித்த ஸ்வத்வபாரதந்த்ர்யங் களை அழியமாறி, ஈஸ்வரனுடையதான ஸ்வாமித்வ ஸ்வாதந்தர்யங் களை ஆரோபித்துக்கொண்டு, அஹம் புத்திவிஷயமாய் ஜ்ஞாநாநந்த மயமான ஸ்வரூபத்துக்கு அத்யந்த தூாஸ்த்தமாய், இதம் புத்தி விஷயமாய் மாம்ஸாஸ் ருகாதிமயமான தேஹத்தைத் தானாக நினைத் து, அந்த தேஹமடியாக உத்பந்நரான புத்ரமித்ராதி விஷயாஸக்த மநாக்களாய், தத்தத்க்லேUTவிஷயமான கிரர்த்தக சிந்தநத்தாலே பரிதப்தஹ்ருதயராய்,ஸ்வஹித விசாரவி முகராய், அப்ரதிக்ரியமான ஆதி (6) வ்யாதிகளாலும், இஷ்டா நிஷ்டவியோக ஸம்யோகங்க ளாலும், ஸ்வேஷ்டவிகா (3) தங்களாலும் நிர் விண்ணஹ் ருகய ராய், அல்பமாய் அஸ்திரமாய் அநேகது 8 க்கமிஸ்ரமாய் அ நர்த் தோதர்க்கமாய், அப்ராப்தமாய், அபவர்க்க விரோதியாயிருக்கிற ஸம்ஸாரஸுகத்திலே ஸங்கத்தைப்பண்ணி அதினுடைய அலாபத் திலும் அநாதிவாஸ நாதார்ட்ட்யத்தாலே விடுகைக்கு அப்பக்தராய், இப்படி அருந்தது8 க்கபாஜநமாய் அநாதிபாபவாஸநா மஹார்ணவ கார்யமான ஸமஸாரார் ணவததிலே மக்நராய், அநாத்யவித்யா ஸஞ்சிதமாய் அவிட்க வரிதான கர்மபாலத்தாலே ப்ரக்ர (x) தித ராய், அநாகதாநந்தகாலம் கூடினாலும் அத்ருஷ்டஸந்தாரோபாய ராய் அதோ பூதராய்க்கொண்டு ப்ரமியா நிற்பர்கள். அநந்தரம். (கூ) (கனகசுகை-யகோவா இமா நிபூதாநிஜாயந்தே" (ச) சோலைகாரே 5-யோப்ரஹ்மா ணம்விததாதிபூர்வம் என்றும், (ந) (373738-ஸர்வகார (ச) ஸ்வே -கா-க அ (உ) திருவிரு-கரு (ரு) வி-பு-சு (உ) தை - ப்ருகு -க