பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககம் பரகாலநல்லான் ரஹஸ்யம். - (க)crசைகனை மைலாக கரைசல் 853 2 1 382 38306:13 :36 (' கார் ஃcஸ்- அபவித்ராபவித்ரோவாஸர்வாவஸ்தாங்கதோபி வா | த்வயஸ்மரண மாத்ரேண ஸபாஹ்யாப்யந்தரம்பா -சி. மூர்க் கோவாபண்டிதோவாபி நிந்திதோவாப்யநிந்தித: த்வயோச்சா ண மாத்ரேண ந8 பூஜ்யோநஸம்பஸ்யா' என்னக்கடவதிறே. (2) 'ஏழையேதலன்" இத்யாதியாலே அபி(;)ஜகவித்யாவ்ருத் தங்களால் தண்ணியரான ஸ்ரீ குஹப்பெருமாள் விஷயமாக அவை யொன்றையும் பாராதே UPரண்யரான பெருமாள் தாம்உன் தோழி என்று புருஷ காரஸம்பந்தத்தையும், 'உம் என்று பாகவதாங்க சாரத்தை பு முண்டாக்கி, ""தோழன் நீ எனக்கு" என்று தாமும்ங்கி கரித்து, இங்கொழி என்று தாமுகந்த கைங்கர்யத்தையும் கொண் டாரென் ைகயாலே ஜாயல் ருத்தாதிகள் அப்யோஜகம், பகவதக்ரு பையோ ப்ரயோஜகமென்னுமிடம் வ்யக்தம். இம்மந்த்ரந்தான் வாக்யத்வயத்தாலும் சிரித்தோபாயவிஷய மான ப்ரதிபத்தியையும், தத்பலமான உபேயப் பார்த்ததையும் முக் யமாக ப்ரதிபாதிக்கிறது. அதில் பூர்வவாக்யத்திற் சொல்லுகிற உபாயப்ரதிபத்தி அநா திகாலார்ஜிதமான அக்ருதய சரணாதிகளாலே தூஷிதாநத கரண னான விவனுக்குக் கூடாமையாலே அந்த தோஷதர் நபய நிவ்ருத் திஹேது பூதமான புருஷகார நாதச் சொல்லுகிறது பலர் மத்பதம். அந்தப் புருஷகாரத்தாலே உத்பூ (சே)தங்களாய், துபாயப்ரதிபத்த் யாஸ்ரயபூக சேதகனுடைய ஸதோஷத்வ அப்ராப்தத்வ நிகர் ஷாதி களுக்கு நிவர்ததகமான வாத்ஸல்யாதிகுண யோகத்தையும்,ப்ரபத்த் யந்தர்க்கதமான விஸ்வாஸத்துக்கு ஹேதுபூதமானஜ்ஞாநாந்த் பாதி குணயோகத்தையும் ப்ரதிபாதிக்கிறது நாராயணபதம. ப்ரபத்திக்கு விஷயமான அபாயத்துக்கு ப்ரதிஸம்பந்தி ஸுலபனாகவேண்டுகை யாலே அந்தஸௌலப்யத்தைச் சொல்லுகிறது சாணெள என்று. ப்ரபத்திவிஷயபூதனான வவனுடைய உபாயத்வத்தைச் சொல்லுகி றது 'UPரணம் என்று. ஆக பூர்வவாக்யத்துக்கு முச்யமாகச்சொல் (க) பகவச சாஸ்த்ர ம் (2) தி. மொ - ரு அ -க