பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகால் நல்லான் ஈஸ்யம். கரணாபேஷையாயிருக்குமாபோலே யென்றும், வித்யைக்கு ஸஹகா ரியாகையாலே யென்றும் (க) ம ண் தினமஃகான் Koors - பலஸம்பிபித்ஸயாகர்மபிராதமா நம்பிப்ரீஷந்தி,ஸப்ரீ தோலம்பலாய" என்று பலஸம்பந்தத்திலிச்சையாலே அநுஷ்ட்ட் டேயமான கர்மங்களாலே பரமாத்மாவை ப்ரியப்படுத்தக்கடவன் ; ப்ரீதனானவவன் பலப்ரதாநந்தில் ஸமர்த்தனென்றும், (உ.) " ஒலி 2.சைனை என்னை கை கைல கை காலை கண் - இயாஜஸோபிஸுபஹுர்பஜ்ஞாந்ஜ்ஞாநவ்யபாஸ்ரயாப்ர ஹ்மவித்யாதிஷ்டாயதர்த்தும் ம்ருத்யுமவித்யயா" என்று அவித் யாப்தவாச்யமான கர்மத்தினுடைய வநஷ்ட்டர் நத்தாலே பா ஹ்மஜ்ஞாநத்தைப்பற்ற அத்தாலே நாUகாமான ஸம்ஸாரத்தைக் கடக்கைக்காக ஆத்மஜ்ஞாநவானாய்க்கொண்டு அநேகயஜ்ஞங்களை யஜித்தானென்றும், (ங)"5865732:31: 35 236 கால 383 - வர்ணாஸ்ரமாசாரவதாபுருஷேண பராபுமாந விஷ்ணு ராராத்யதேபந்தாநாந்யஸ்தத்தோஷகாரக. என்று ஸ்வவர்ணஸ் வாஸ்மோசித கர்மாநுஷ்டாநவா னான புருஷனாலே ஸர்வவ்யாபக னாய் ஸர்வஸ்மாத்பரனான ஸர்வேஸ்வரன் ஆராதிக்கப்படும்; அதில் லாதவன் அவனை ப்ரியப்படுத்தமாட்டானென்று மித்யாதிகளாலே வர்ணாஸ்ரம தர்மங்களை இதிகர்த்தவ்யதயா அங்கமாகவுடைத்தாய் ஜ்ஞாநஸாதகமான கர்மத்தினுடைய அவஸ்யா நுஷ்ட்டேயத்வம் சொல்லுகையாலும், அதுக்கு மேலே, (சு) கைல - ப்ரஹ்மவிதாப்நோதிப் ரம்" என்று ப்ரஹ்மத்தையதாவாகவறிந்தவன் அந்தப் பரப்ரஹ்மத் தை ப்ராபிக்குமென்றும், (ச)" 3 600 கேலன் on cைs 5, சிக்கன் 65 வா.) - ஸத்யம் ஜ்ஞாநமாந்தம் ப்ரஹ்ம, யோவேதநிஹிதம் குஹாயாம்பாமேவ்யோமம், ஸோஸ்துதேஸர்வாந்காமாந்ஸஹ ப்ரஹ்மணாவிபஸ்சிதா என்று ஸத்யஸ்ஸப்தவாசயனாகையாலே அஸத்யஸப்தவாச்யமானவசித்திற்

  • ஸ்ரத்தையாலே என்று அதிகபாடம்

(5) த்ரமிட பாஷ்யம் (2) வி.பு - கா - க - கஉ (ங) வி.புஙா - அ - கூ (ச) தை - 4 - 5