பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகால நல்லான் ரஹஸ்யம். ஸர்வதர்மங்களைவிட்டே என்னை பரணவரணம் பண்ணுவா னென்று மாணாகதிப்ரUTம்ஸை பிலே இதுக்குத் தாத்பர்யம்; தர்ம த்பாகததிலன் றென்று சிலர் சொல்லுவார்கள்;ப்பாம்ஸையைக் காட் டுகிற அபிராப்த பிலலாமை பாலும், தர்மங்களினுடைய த்யாகம் விருத்த(3)மாகையாலே, வருந்திககல் பித்தாலும் ப்ரபாம்ஸையால் மாசா' என்கிற போக நிவ்ருகதி கூடாமையாலும் அதுவுமர் த்தமாகமாட்டாது; பஸ்ஸுவிதியில் பUTதந்த்ரத்கைப்பண்ணுதல், பூர்ணாஹூதி யைப்பண்ணுதல் செய்வானெனறு பதந்த்ரத்பாகத்தில் தாத்பர் யமின்றிக்கே பூர்ணாஹூத்யநுஷ்டா நமாத்ரத்திலே தாத்பர்யமா னாற்போலே இங்கும் தாமதமாகத்திலே தாத்பர்யமில்லை; ப்ரபத் யநுஷ்டாந்த கிலே தாத்பர்யமென்கிற பக்ஷமும், ஸாதநாந்தாபாத் யாகமில்லாதபோது அநுஷ்டிக்கவொண்ணாக ப்ரபத்திக்கு ப தந்த்ரத்யாகத்தில் தாத்பர்ய பின் நிக்கே பூர்ணாஹூக்ய நுஷ்டாந் மாத்ரத்திலே தாத்பர்யமாக விதிக்கிற பூர்ணாஹூதிந்யாயம் த்ருஷ் டாந்தமல்லாமையாலே அாத்தமன்று; தர்மாப்தத்தாலே பகவத்வ்யதிரிக்த தேவதாந்தராராத ரூப மாக வேதவேதாந்தங்களிற் சொலலுகிற தர்மத்தைசசொலலுகிற தாய், அந்த தாமங்களைவிட்டு மோஷோபாயமாக பகவதஸமாஸ்ரய ணத்தைப் பண்ணு வானென்று, இதரதேவதாப்ரதிஸம்பந்திக கர்ம நிவ்ருத்திபூர்வகமாக பகவதேகப்ரதிஸம்பந்திகமானகாமத்தை விதிக் கிறதாய், அத்தாலே பகவத்விஷபததோடே ஐகாந்த்யம் விதிக்கிற தென்று சிலர் சொல்லுவர்கள்; தேவதாந்தரங்கள் இங்கு ப்ரஸ்துத் மல்லாமையாலும், ப்ரஸ்துதமானாலும், (1) "bas s a கணes T. 3. கைலை இலக பேப்யந்யதேவ தாபக்தா யறந்தோஸ்ரத்தயாந்விதா | கேபிமாமேவகெளந்தேப யஜ ந்தியவிதி பூர்வகம் என்று யாவர் சிலர் அந்ய தேவதாபுக்தராய்க் கொண்டு ஸ்ரத்தையோடே யஜிக்கிறார்கள்; அவர்களும் நம்மையே யஜிக்கிறார்களென்கையாலே தேவதாந்தராராதகத்திலும் பகவதை காந்தியத்துக்கு விரோதமில்லை யென்கையாலும், மாணவரணமா கிறது -ஸமாஸ்ரயண மாத்ரமின்றிக்கே உபாயப்ரார்த்தநாரூபமாகை , (க) கீ-கூ - உங 1125 29 .”